சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-24 14:52 GMT
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மார்டள்ளி கிராமத்தில் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளி முன்பு உள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்