பொதுக்கழிப்பிடம் திறக்கப்படுமா?

Update: 2023-06-18 17:21 GMT

நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் நகராட்சி 7-வது வார்டு முருங்கைக்காடு பகுதியில் இயங்கி வந்த பொதுக்கழிப்பிடம் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பொதுக்கழிப்பிடத்தை சீரமைத்து திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

-சுந்தர்ராஜ், முருங்கைக்காடு, நாமக்கல்.

மேலும் செய்திகள்