சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

Update: 2023-06-07 15:04 GMT
பெங்களூரு யஷ்வந்தபுரம் 37-வது கிராஸ் சாலையில் கடைகள் நிறைய உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஓட்டல்களின் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. அந்த கழிவுநீர் சாலை பள்ளங்களில் தேங்குவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையில் இதுபோன்று கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்