சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா ?

Update: 2023-05-10 17:41 GMT

சேலம் சொர்ணபுரி ராஜாஜி தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும் கொசு உற்பத்தி ஆகி அதன் தொல்லையும் அதிகமாகி உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரமோகன், ராஜாஜி தெரு, சேலம்.

மேலும் செய்திகள்