வடிகால் வசதி வேண்டும்

Update: 2023-05-07 11:09 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி மேல்நிலைப்பள்ளி அருகே ஆஞ்சநேயர் கோவில் தெரு உள்ளது. இங்கு முறையான வடிகால் வசதி இல்லை. இதன்காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்