தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

Update: 2023-05-03 17:19 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் ஓடுகிறது. இதனால் சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் ஆங்காங்கே கிடக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் நடந்து செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை செல்ல தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விக்கி, நாமக்கல்.

மேலும் செய்திகள்