கழிவு நீர் செல்வது தடுக்கப்படுமா?

Update: 2023-05-03 13:43 GMT


வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள கழிவுநீரை எடுத்துவந்து மழைநீர்வடிகாலில் விடுகிறார்கள். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் அடிப்பதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை பாதாள சாக்கடை பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செல்வமுத்து வைத்தீஸ்வரன்கோவில்

மேலும் செய்திகள்