தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-04-26 12:11 GMT


மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.கழிவு நீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,மயிலாடுதுறை

மேலும் செய்திகள்