காலதாமதமாகும் பணி

Update: 2023-04-19 17:32 GMT

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் நுழைவு வாசல் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கிய கழிவுகளை அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்தநிலையில் பணி விரைவாக நடைபெறாமல் காலதாமதம் ஆகி வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-சித்ரா ரவி, சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்