பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் பணி

Update: 2023-03-22 15:24 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள 4-வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை பணிகளுக்காக சாக்கடை கழிவுநீர் செல்வதற்காக கட்டப்பட்ட கால்வாய் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இதனை முழுமையாக முடித்து அப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்