சுகாதார சீர்கேடு

Update: 2023-03-22 07:52 GMT

சுகாதார சீர்கேடு

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள போலீஸ் நிலைய சாலையில் இருபுறங்களிலும் வடிகால் ஓடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓடைகளை முறையாக பராமரிக்காததால் கழிவுகள் தேங்கி தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. அதன்மீது அமைக்கப்பட்டுள்ள சிலாப்புகளும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், மழை நேரங்களில் வடிகால் ஓடை நிரம்பி கழிவுநீரும், மழை வெள்ளத்துடன் கலந்து சாலையில் ஓடும் நிலை ஏற்படுகிறது. எனவே, வடிகால் ஓடையை தூர்வாரி அதன் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், கோட்டார். 9894511703.

மேலும் செய்திகள்