சேலம் அம்மாபேட்டையில் பாண்டியன் ரோடு வித்யாநகரில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லையும் அதிகமாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-ரவி, அம்மாபேட்டை, சேலம்.