கழிவுநீர் கால்வாய் மூடப்படுமா ?

Update: 2023-03-12 17:06 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி எம்.செட்டிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் தனியார் பள்ளி காம்பவுண்ட் சுவர் ஒட்டி திறந்தவெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசவதுடன், கொசு உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் கால்வாயின் மேல் சிமெண்ட்டு சிலாப்புகளால் மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பாஸ்கர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்