பாதியில் நிற்கும் கால்வாய் பணி

Update: 2023-03-05 16:23 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு ஊராட்சி அகரம் கிராமத்தில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- கோவிந்தராஜ், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்