சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-02-19 17:12 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே தமிழ்நாடு மீன் வளத்துறை சார்பில் மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விற்கப்படும் மீன்களை பொது மக்கள் இங்கேயே சுத்தம் செய்து எடுத்து செல்கின்றனர். மேலும் கழிவுகளை இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கொட்டுவதால் சாக்கடை நீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-கணேஷ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்