சுகாதார வளாகம்

Update: 2023-02-05 17:44 GMT

தர்மபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சி தம்மனம்பட்டி கிராமத்தில் சுகாதார வளாகம் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பூட்டி வைத்துள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சந்தோஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்