சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2023-01-25 17:40 GMT

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் இருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் அண்ணாமலை பட்டி அருகே சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை சிலர் கொட்டி வருகிறார்கள். இதனால் நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. எனவே ரோட்டோரம் திறந்தவெளியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜா, சென்னம்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்