சேலம் ஊராட்சி ஒன்றியம் மஜ்ரா கொல்லப்பட்டி ஊராட்சி இரும்பாலை போலீஸ் நிலையம் அருகே பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழடைந்த நிலையில் உள்ளது. எனவே இந்த கழிப்பிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மங்களம், வட்டமுத்தாம்பட்டி, சேலம்.