சாக்கடை கால்வாய்

Update: 2023-01-18 16:45 GMT

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் தும்பல் ஊராட்சி மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-பூவிழி, சேலம்.

மேலும் செய்திகள்