கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2023-01-18 15:57 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் காந்தி சிலை முதல் குப்பம் செல்லும் சாலை வரை கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

-ரமேஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்