தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-01-18 15:14 GMT


நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் அதிக அளவு கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது.இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்