சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

Update: 2023-01-01 16:18 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா எக்கூர் ஊராட்சி ஆண்டியூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மூடப்பட்டது. தற்போது முட்புதர்கள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. எனவே இந்த சுகாதார வளாகத்தை புதுபித்து, புதர்களை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செண்பகராஜன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்