திறந்த கிடக்கும் சாக்கடை கால்வாய்

Update: 2022-12-28 16:24 GMT

தர்மபுரி சின்னசாமி நாயுடு தெருவில் உள்ள புறநகர் பஸ் நிலையத்தில் தெற்கு புற நகராட்சி கடைகளுக்கு முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் மூடப்பட்டிருந்த சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து திறந்துகிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கால்வாயில் அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாயை மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், சின்னசாமி நாயுடு தெரு, தர்மபுரி.

மேலும் செய்திகள்