சுகாதாரமற்ற கழிவறை

Update: 2022-12-28 16:21 GMT

ஓசூரில் தாலுகா அலுவலகம், நீதிமன்றங்கள் உள்ளிட்டவை ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இங்குள்ள கழிவறையை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்துள்ளன. மேலும் கழிவறையும், சுகாதாரமின்றி உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளது. எனவே இந்த கழிவறையை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபாகரன், ஓசூர்.

மேலும் செய்திகள்