சாக்கடை வாய்க்காலை தூர்வார வேண்டும்

Update: 2022-12-25 10:41 GMT

பெதப்பம்பட்டி நல் ரோடு உடுமலை பஸ் நிலையத்தின் பகுதியில் புதிய சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். எனவே தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்