தேங்கும் கழிவுநீர்

Update: 2022-11-20 15:58 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 8-வது வார்டு தாண்டவ உடையார் தெருவில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து உள்ளதால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பார்த்திபன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்