கழிப்பிடம் திறக்கப்படுமா?

Update: 2022-11-06 16:04 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் அமைந்துள்ள நவீன கழிப்பிடம் மற்றும் குளியலறை சில நாட்களாக பூட்டியே கிடக்கின்றன. இதனால் பயணிகள், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கழிப்பிட வசதி இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூட்டி கிடக்கும் கழிப்பிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நாராயணசாமி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்