ஆபத்தான கழிவுநீர் கால்வாய்

Update: 2022-10-19 17:20 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே துத்திக்குளம் அண்ணா சிலை அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே உள்ள கழிவு நீர் கால்வாய் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கழிவு நீர் கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-சந்தோஷ், நாமக்கல்.

மேலும் செய்திகள்