சுகாதார சீர்கேடு

Update: 2022-10-15 15:23 GMT

விளாத்துறை ஊராட்சிக்கு உட்பட மாராயபுரம் கருவாதலைவிளை பகுதியில் தனியார் மாட்டுப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் வெளியேறும் கழிவுகள் அப்பகுதியில் உள்ள சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.ஜெயின் மாராயபுரம்

மேலும் செய்திகள்