தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-10-12 14:30 GMT


மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி அருகே சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்