செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-10-05 17:11 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா கொசவன்குட்டை கிராமத்தில் சாக்கடை கால்வாயில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்குவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-இளவரசன், கொசவன் குட்டை, நாமக்கல்.

மேலும் செய்திகள்