வெளியேற்ற வேண்டிய கழிவுநீர்

Update: 2022-10-05 14:46 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி எம்.செட்டி‌அள்ளி ஊராட்சி பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகிறது. அதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வெற்றி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்