சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-10-02 17:10 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி பஸ் நிலையம் முகப்பில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இதில் குப்பை, கழிவுகள் கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், மத்திகிரி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்