பன்றிகள் தொல்லை

Update: 2022-10-01 13:03 GMT


மயிலாடுதுறை நகர் பகுதியில் ஏராளமான பன்றிகள் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், பன்றிகள் சாலையில் திரிவதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயிலாடுதுறை நகரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்