சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-30 17:43 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட் சாலை எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் சாக்கடை நீர் சாலைகளில் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை துர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழ்செல்வன், நாமக்கல்.

மேலும் செய்திகள்