சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-09-30 13:44 GMT


நாகை நீலமேலவீதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் செல்லும் போது கழிவு நீர் பொதுமக்கள் மீது படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்