சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-26 16:41 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தாலுகா 4-வது வார்டு கோரக்காடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாமல் மண் கொட்டி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடாஜலம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்