திறந்தநிலையில் கால்வாய்

Update: 2022-09-26 14:04 GMT


திருவாரூர் மாவட்டம்முத்துப்பேட்டை காவல் நிலையம் எதிரே

பல ஆண்டு காலமாக கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இந்தப் பகுதி அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாராவது கால்வாயில் விழுவதற்கு முன்பு கால்வாயிக்கு மூடி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாட்ஷா முத்துப்பேட்டை

மேலும் செய்திகள்