பராமரிப்பு இல்லாத கழிப்பிடம்

Update: 2022-09-23 15:56 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி ஊராட்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் கழிப்பிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த வழியே செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பராமரிப்பு இல்லாத இந்த பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்..

-ஆறுமுகம், கல்லாவி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்