தேங்கும் கழிவுநீர்

Update: 2022-09-20 11:42 GMT


மயிலாடுதுறை மாவட்டம் புதிய பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்