திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரைப்பகுதி மற்றும் ஆற்றுத் தண்ணீரில் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர் . இதனால் ஆற்று தண்ணீரும் ,மாசு அடைவதுடன் அப்பகுதி முழுவதுமாக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் வலங்கைமான் .