மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிவறை சேதமடைந்துள்ளது. மேலும் அந்த கழிவறை சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த கழிவறைக்குள் செல்ல முடியாமல் மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறையை சீரமைத்து தூய்மைப்படுத்தி வைக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,
மயிலாடுதுறை, மாணவிகள்.