துர்நாற்றம் வீசுகிறது

Update: 2022-09-01 08:48 GMT

இடைக்கோடு பஞ்சாயத்தில் மேல்பாலை தபால் நிலையம் அருகே ரப்பர் ஷீட் அடிக்கும் எந்திரத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சுகாதாரத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, தேவிகோடு.

94862 53635

மேலும் செய்திகள்