சாலையில் கழிவு நீர்

Update: 2022-08-26 13:21 GMT


திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாக விஷ்ணுபுரம் ஊராட்சி நாளாங்க பட்டம் தெருவில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. கழிவு பொருட்கள் அதில் கொட்டப்படுகிறது. இதனால், எப்போதும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்த பகுதியில் சென்று வருவோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குடவாசல்.

மேலும் செய்திகள்