பள்ளத்தை முறையாக மூடுவார்களா?

Update: 2023-03-19 16:57 GMT

ஆற்காடு பஜார் சாலையில் நகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் எடுத்தனர். ஆனால் பள்ளம் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் பள்ளத்தை முறையாக மூடினால் நன்றாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வெங்கட்ராமன், ஆற்காடு.

மேலும் செய்திகள்