சாலையை சீரமைப்பார்களா?

Update: 2022-11-06 14:18 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள காவல் நிலைய வீதியில், பல இடங்களில் சாலை குண்டு குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைப்பார்களா?

-உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும் செய்திகள்