சாலையோர புதர்களை அகற்றுவார்களா?

Update: 2023-12-03 17:17 GMT

வாலாஜாவில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில் அனந்தலை, கீழ்புதுப்பேட்டை பகுதியில் இருந்து நரசிங்கபுரம் கிராமம் வரை வழி நெடுக சாலையோரம் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செடி, கொடிகள், புதர்களை அகற்றுவார்களா?

-கவுதம், அனந்தலை. 

மேலும் செய்திகள்