கண்ணமங்கலம் அருகில் உள்ள வாழியூர் கிராம காலனிக்குச் செல்லும் சாலையில் காளசமுத்திரம் ஏரிக்கால்வாய் குறுக்கே பாலம் கட்டி முடிக்கப்பட்டும் சாலையில் இருபக்கமும் இன்னும் தார் அல்லது சிமெண்டு சாலை அமைக்கவில்லை. மண் சாலையாக உள்ளது. அந்த வழியாகச் செல்லும் பல்வேறு வாகனங்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பாலம் பகுதியில் தார் அல்லது சிமெண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்குவார்களா?
-முருகேசன், கண்ணமங்கலம்.