சிறு பாலத்தில் தடுப்புச்சுவர் கட்டுவார்களா?

Update: 2022-11-02 13:02 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் நான்கு முனை சந்திப்பில் புதிதாக சிறு பாலம் கட்டினார்கள். அதன் மீது தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. கட்டுப்பாட்டை இழந்து ஓடும் வாகனங்கள் கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது. பாலம் கட்டிய அதிகாரிகள் தடுப்புச்சுவரையும் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பொதுமக்கள், அக்ராபாளையம்.

மேலும் செய்திகள்