சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2024-04-14 15:15 GMT

அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம், திருத்தணி, திருவள்ளூர், சோளிங்கர் மற்றும் பிற ஊர்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலைகளின் நடுேவ இருக்கும் தடுப்புச்சுவர் முற்றிலும் தெரியாத வகையில் சேதம் அடைந்துள்ளது. இதனால் இரவில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். மேலும் பிரதிபலிப்பான் விளக்குகளை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகனவேல், அரக்கோணம்.

மேலும் செய்திகள்